Tuesday, June 3, 2014

சண்டமாருதம் என்றால் ஊழிப்பெருங்காற்று என்று அர்த்தம் - சரத்குமார் பேட்டி

 நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நாயகனாக சரத்குமார். படம் சண்டமாருதம். இந்தப் படத்தின் இன்னொரு விசேஷம் சரத்குமாரின் புதிய அடைமொழி. இதுவரை சுப்ரீம் ஸ்டாராக இருந்தவர் இந்தப் படத்திலிருந்து புரட்சி திலகமாக மாறியிருக்கிறார். புரட்சித்தலைவரிலுள்ள புரட்சியையும், மக்கள் திலகத்திலுள்ள திலகத்தையும்...

தமிழர்கள் எதிலே சூரியனை ஆய்வு செய்யப்போனார்கள்..

சங்க இலக்கியமான புறநானூற்றிலே உறையூர் முதுகண்ணன் என்னும் புலவர் இன்றைய விஞ்ஞான உலகம் ஆச்சரியப்படும் வகையில் ஒரு குறிப்பைச் சொல்கிறார். சூரியன் ஒரு பாதையில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. அது இவ்வளவு கால எல்லையில் இந்தளவு தூரத்தைக் கடக்கும். அதனால் அதன் வேகத்தைக் கணிக்கக் கூடிதாக இருக்கின்றது. அது...

பாலூட்டும் புறா..?

தமிழ்நாட்டின் மாநிலப் பறவை மரகதப்புறா (Emerald Dove) பச்சை நிற இறகுகளும் சிவப்பு நிற அலகும் கொண்ட இந்த மரகதப்புறா மட்டுமல்ல, எல்லாப் புறாக்களும் தங்கள் குஞ்சுகளைப் பாலூட்டி வளர்க்கின்றன என்பது தெரியுமா? DoveP-feed புறாவின் பாலானது அதன் தொண்டைப் பகுதியிலுள்ள ‘crop’ எனப்படும் தொண்டைப் பையின் உட்புற...

அமலாபாலின் கடைசிப் படமா 'மிலி..?'

2009ல் மலையாளத்தில் வெளியான 'நீலத்தாமரா' படம் மூலம் அறிமுகமானவர் அமலாபால். தமிழில் 'வீரசேகரன்', 'சிந்துசமவெளி' படங்களில் நடித்திருந்தாலும், பிரபுசாலமன் இயக்கத்தில் நடித்த 'மைனா' படம் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது.அதன் பின்பு 'தெய்வத்திருமகள்', 'காதலில் சொதப்புவது எப்படி', 'வேட்டை', 'தலைவா',...

கருணாநிதிக்கு ரஜினி பிறந்த நாள் வாழ்த்து..!

91வது பிறந்த நாள் காணும் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதிக்கு வாழ்த்துகள் தெரிவித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி.கருணாநிதியின் பிறந்த நாள் விழாவை தமிழகம் முழுவதும் திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.அரசியல் தாண்டி, பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், சமூகப் பிரபலங்களும், திரையுலகினரும்...

சகல பாதுகாப்பு வசதிகளுடன் மும்பையில் புதுவீடு வாங்கிய ஸ்ருதி!

சகல பாதுகாப்பு வசகளுடன் கூடிய புதிய வீட்டை மும்பையில் வாங்கி குடியேறினார் நடிகை ஸ்ருதிஹாஸன். தமிழ், தெலுங்கு, இந்தியில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் ஸ்ருதிஹாஸன், கடந்த ஆண்டு வரை மும்பையில் வாடகை வீட்டில் தங்கி இருந்தார். சில மாதங்களுக்கு முன் ஸ்ருதிஹாசன் அவரது ரசிகன் என்று கூறிக் கொண்டு வந்த...

மரங்களை வெட்டுங்கள்......??

உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் ( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால்  நீங்களும் ' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் '  என்று சொல்வீர்கள்.  அப்படி அந்த மரத்தை...

ராய் லக்‌ஷ்மி ஆனார் லக்‌ஷ்மி ராய்!

கோலிவுட்டின் உயரமான மற்றும் அழகான நடிகையான நடிகை லக்‌ஷ்மி ராய் தனது பெயரினை ராய் லக்‌ஷ்மி என்று மாற்றம் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.அழகான மற்றும் திறமையான நடிகையாக இருந்தபோதும் லக்‌ஷ்மிராய் திரைத்துறையில் அவ்வளவாகச் ஜொலிக்கவில்லை. தல அஜித்துடன் இவர் நடித்த மங்காத்தா மற்றும் காஞ்சனா உள்ளிட்ட...

தொப்பை குறைய உதவும் க்ரஞ்சஸ் பயிற்சி!

                     இன்றைய இளைஞர்களை அனைவரையும் பாடாய் படுத்தும் பிரச்சினை எதுவென்றால் அது தொப்பை. இந்த தொப்பையை குறைக்க அவர்கள் எந்த விதமான முயற்சியும் எடுக்க நேரம் கிடைப்பதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு வீட்டில்...

ஹன்சிகாவுடன் போட்டியிடுகிறார் விஜய் டிவி ஆனந்தி!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்ற ரியாலிட்டி ஷோவான டேன்ஸ் தமிழா டேன்ஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளரும், விஜய் டி.வியில் நடைபெற்ற சீசன் செவன் என்ற நடன நிகழ்ச்சியில் நடனமாடி பெரும்பாலனவர்களின் பாராட்டுக்களைப் பெற்ற போட்டியாளருமான ஆனந்தி இப்பொழுது சினிமாவிலும் அடி எடுத்து வைத்துள்ளார்.இயக்குனர் மகிழ்திருமேனி...

பெயர் வைப்பதில் கில்லாடி தமிழர்கள்...!

பாலங்கள், சாலைகள், கட்டடங்கள் என அனைத்திற்கும் பெயர் வைப்பதில் கில்லாடிகள் தமிழர்கள். பெயர் வைக்கும் போது எதை கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை பற்றி கவலை கொள்வதும் கிடையாது. குறிப்பாக திராவிட ஆட்சிக்காலத்தில் இந்த பெயர் வைக்கும் வைபவம் அரசின் சாதனை பட்டியலாகவே பார்க்கப்படுகிறது.ஆனால் இந்த பெயர்...

ஜாலியாக ஆரம்பித்த வெங்கட் பிரபு-சூர்யா படம்!

தம்பியை வைத்து பிரியாணி ஹிட் கொடுத்தவர் தற்போது அண்ணனை வைத்து ஹிட் கொடுக்க ரெடியாகி விட்டார். கடந்த தமிழ் புத்தாண்டு அன்று வெங்கட் பிரபு இயக்க போகும் சூர்யா படத்திற்கு பூஜை போடப்பட்டது.முதன் முதலாக இப்படத்தில் வெங்கட் பிரபுவுடன் கவிஞர் மதன் கார்க்கியும் இணைந்து வசனம் எழுத உள்ளார். இதை அவர் டுவிட்டர்...

மூக்குத்தி அணிவது ஏன்..?!

மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை,காற்றை வெளியேற்றுவதற்கு. கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம். ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும். ஞானிகளும் ரிஷிகளும் தியானம்...

ஒரே கதை கருவில் முண்டாசு பட்டி மற்றும் அப்புச்சி கிராமம்!

இன்றைய தமிழ் சினிமாவில் புது புது முயற்சிகளை கையாள தொடங்கி விட்டார் .அதற்கெல்லாம் விதை போட்டவர் தயாரிப்பாளர் சி.வி குமார் இவருடைய தயாரிப்பில் ஜூன் 13 தேதி வெளிவரவிருக்கும் படம் முண்டாசு பட்டி. இப் படத்தில் விஷ்ணு, நந்திதா, காளி நடிக்க புதுமுக இயக்குனர் ராம்குமார் இயக்குகிறார்.அதே சமயம் செந்தில்குமார்...

7-ம் அறிவு படம் பாத்திருந்தா இது உங்களுக்கு புரியும்...?

நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த செயல்களும் பழக்க வழக்கங்களும் மிகவும் ஆராய்ந்து அறிவுபூர்வமாக ஏற்படுத்தப்பட்டவையே.நம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட மெய்ஞ்ஞானம் தான் இன்றைய விஞ்ஞானம்  அப்படி நிரூபிக்க நம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட பல நல் வழக்கங்களில் ஒன்றை மட்டும் உதாரணமாக இங்கே...

முதுமையின் வலிகள்...

முதுமை பருவம் குழந்தை பருவத்துக்கு சமம் என்பார்கள். உடல், மன வேதனைகளை குழந்தைகளுக்கு எப்படி சொல்ல தெரியாதோ அதே மாதிரி  தான் முதியவர்களுக்கும். 2020ல் உலகில் ஆயிரம் மில்லியன் முதியவர்கள் இருப்பார்கள். அதில் இந்தியாவில் மட்டுமே 142 மில்லியன் பேர்  என்கிறது உலக சுகாதார நிறுவனம். வயதானவர்கள்...

கருணாநிதிக்காக ஒரு நாள் முன்கூட்டியே தன் பிறந்த நாளைக் கொண்டாடிய இசைஞானி!

உண்மையில் இளையராஜா பிறந்தது ஜூன் 3-ம் தேதிதான். இதே தேதியில்தான் கருணாநிதியின் பிறந்த நாளும் வருகிறது. முன்பெல்லாம் இளையராஜா தன் பிறந்த நாளை பொதுவில் கொண்டாடாமல் இருந்தார். அந்த நாளில் அவர் திருவண்ணாமலையிலோ அல்லது மூகாம்பிகைக் கோயிலிலோ இருப்பார். ஆனால் திரையுலகினரும் அவரது நண்பர்களும் அவர் பிறந்த...

இன்னும் எத்தனைவாட்டிதான் பூஜாவுக்கு கல்யாணம் பண்ணிப் பார்ப்பாங்களோ!

நடிகை பூஜாவுக்கு திருமணமாகிவிட்டது என்று கடந்த இரண்டு ஆண்டுகளாக புதுபுதுப்புது விதமாக சொல்லிக் கொண்டிருந்தார்கள். திடீரென ஒரு அழகு சாதனை கடைத் திறப்புக்கு வந்து நின்றார் பூஜா. கேட்டால், திருமணமா.. எனக்கா... நான் பாட்டுக்கு பெங்களூரில் என் பெற்றோர் விருப்பப்படி அவர்களுடன் இருந்தேன் என்றார்.  அடுத்த...

மொத்தத்தில் கல்பனா ஹவுஸ் திகில் வீடு - திரைவிமர்சனம்!

படத்தின் நாயகனான வேணுவுக்கு போலீஸ் வேலை. அவரது மனைவியாக நாயகி மதுஷாலினி. நாயகன் தனது குடும்பத்தை பற்றி கவலைப்படாமல் சதா போலீஸ் வேலையே கதி என்று கிடக்கிறார். ஒரு நாள்  நாயகி எங்காவது பிக்னிக் செல்லலாம் என்று நாயகனிடம் கூறுகிறார். அப்போது புதிதாக வாங்கிய பண்ணை வீட்டுக்கு செல்லலாம் என முடிவெடுத்து...

சூர்யா தரப்பினரால் எனது உயிருக்கு ஆபத்து - இயக்குனரின் பரபரப்பு புகார்

சரவணன் என்கிற சூர்யா படத்தை எந்த நேரத்தில் ஆரம்பித்தாரோ ராஜ சுப்பையா.பிரச்னை இன்னும் தீர்ந்தபாடில்லை.கடந்த சில தினங்களுக்கு முன்பு சூர்யாவின் ஆதரவு வேண்டும் என்று ஒரு கடிதம் எழுதியிருந்தார்.அதனை நாம் வெளியிட்டிருந்தோ. தற்போது சூர்யா குடும்பத்தாரால் எனது உயிருக்கு ஆபத்து என்று பரபரப்பு புகார் அளித்துள்ளார்.அவர்...

இட்லி, தோசை மாவில் பயங்கர கலப்படம்..!

தென்னிந்தியர்களின் உணவில் இட்லிக்கு எப்போதுமே முக்கிய இடம். பண்டிகை நாளில் தயாரிக்கப்படும் உணவாக இருந்து, கிரைண்டர் வருகைக்கு பிறகு அன்றாட உணவாகி விட்டது. கடந்த 10 ஆண்டுகளில் இட்லி, தோசை மாவை விலைக்கு விற்கும் பழக்கம் விரிவடைந்துக் கொண்டே போகிறது. இட்லி, தோசை மாவு விற்கப்படுவதால் ஒரு புறம் பெண்களின்...

நான் டப்பிங் கொடுப்பதை நாகேஷ் ரசித்துப் பார்ப்பார்: ‘நாகேஷ்’ கிருஷ்ணமூர்த்தி

 இந்தியாவின் முதல் சலனப் பதிவாக்க தொழில்நுட்பத்தில் (மோஷன் கேப்சர்) உருவாக்கப்பட்டுள்ள ‘கோச்சடையான்’ திரைப்படத்தில் சம்புமித்ரர் கதாபாத்திரத்தில் நடிகர் நாகேஷை வடிவமைத் திருக்கிறார்கள். ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இந்த கதாபாத்திரத்துக்கு நாகேஷின் 30 ஆண்டுகால நண்பர் கிருஷ்ணமூர்த்தி தன் குரலால்...

கோச்சடையான் வசூலில் தோல்வியை சந்திக்குமா.?

 'கோச்சடையான்' படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு வசூலில் வெற்றி வாகை சூடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.ரஜினி, தீபிகா படுகோன், சரத்குமார், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடிப்பில், மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட படம் 'கோச்சடையான்'. கே.எஸ்.ரவிகுமார் கதை, திரைக்கதை, வசனம் எழுத செளந்தர்யா...

''கத்தி'' படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவில்லையாம்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும், ''கத்தி'' படத்தில் தற்போது இரண்டு வேடங்களில் விறுவிறுப்பாக நடித்துக்கொண்டிருக்கிறார் விஜய். ஒரு வேடம் என்றாலே அவரை பரபரப்பு தொற்றிக்கொள்ளும், ஆனால் இந்த படத்தில் ஹீரோவும் அவரே, வில்லனும் அவரே என்பதால் ஏகப்பட்ட பிசியில் விஜய் வட்டாரம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.இந்த...

போலி மின்னஞ்சலை கண்டுபிடிப்பது எப்படி ?

நம்மை எளிதாக ஏமாற்ற இணையத் திருடர்கள் பயன்படுத்துவது மின் அஞ்சல்களே. "நைஜீரியாவில் கணவர் விட்டுச் சென்ற பல கோடி டாலர்களை மீட்க உதவி செய்தால், உங்களுக்கு பத்து சதவீத டாலர் பணம், மரணத்தின் இறுதியில் உள்ளதால், என்னிடம் உள்ள பணத்தை ஏழைகளுக்கு வழங்க உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளேன், முகவரி, வங்கிக் கணக்கு...

‘உத்தம வில்லன்’ படத்தில் 21 முடிந்தது.. இனி 8 தான் பாக்கி!!

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் நடித்து வரும் ‘உத்தம வில்லன்’ படத்தில் ‘உத்தமன்’ என்ற 8ஆம் நூற்றாண்டு கூத்துக் கலைஞனாகவும், மனோரஞ்சன் என்ற 21ஆம் நூற்றாண்டின் சினிமா கலைஞனாக மற்றொரு கதாபாத்திரத்திலும் என இரு வேடங்களில் நடிக்கிறார் கமல்.தற்போது 21ஆம் நூற்றாண்டு சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன....

நம்முடைய நான்கு மனைவிகள்! குட்டிக்கதைகள்!

ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள். ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான். அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான். அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான். ஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள பயந்தான். பிறரோடு ஓடிவிடுவாளோ என்று பயந்தான். அவன் தனது இரண்டாவது மனைவியையும் நேசித்தான். ஆனால் தன...க்கு...

அஞ்சான் சுதந்திர தினத்தில் ரிலீஸ்..!

லிங்குசாமியின் இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்து வரும் படம் அஞ்சான். இதில் சூர்யா சாப்ட்வேர் என்ஜினீயராகவும், மும்பை தாதாவாகவும் நடிக்கிறார். மும்பையில் முதல் ஷெட்யூலும், புனேயில் இரண்டாவது ஷெட்யூலுமாக படப்பிடிப்புகள் முடிந்துள்ளது. அடுத்த ஷெட்யூல் கோவாவில் நடக்க இருக்கிறது. இதற்கிடையில் படம் ஆகஸ்ட்...

எங்களுக்கு அன்பளிப்பே வேண்டாம் - விஜய், அமலாபால் அறிவிப்பு!!

இயக்குனர் விஜய், நடிகை அமலாபால் இருவரும் தீவிரமாக காதலித்து வந்தார்கள். இப்போது இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள். வருகிற 7ந் தேதி கேரளாவில் கிறிஸ்தவ முறைப்படி திருமண நிச்சயதார்த்தமும். வருகிற 12ந் தேதி சென்னை மேயர் ராமநாதன் செட்டியார் ஹாலில் இந்து முறைப்படி திருமணமும் நடக்கிறது. அன்று...