உயர்ந்த பெண்ணின் உன்னதமான கடமைகள்பெண்கள் சிருஷ்டியில் மிகவும் உயர்ந்தவர்கள். அவர்கள் அனைவருமே சக்தியின் வடிவங்கள். உலக இயக்கம் பெண்களாலேயே நடைபெற்று நிலை பெறுகிறது. ஒவ்வொரு வெற்றிகரமான ஆணின் வாழ்க்கையின் அடித்தளம் பெண்மையே ஆகும். பெண் ஆணுக்குத் தாயாய், சகோதரியாய், மனைவியாய், மகளாய் இன்னும் பல வகைகளில் உறவு உடையவளாகி நலம் செய்கிறாள்.சிறந்த பெண்ணொருத்தி தான் வாழும் இல்லத்தையே கோவிலாகச் செய்கிறாள்....
Tuesday, December 10, 2013
உங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா - அறிந்து கொள்வது எப்படி?

இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களுக்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டினுள்ளும் தன் ஆளுமையை நீட்டிகிறது. அதனால் தான் ஒருவனுக்கு தான் வசிக்கும் வீடு மிகவும் முக்கியமானதாக அமைகிறது. வீட்டில் அமைதி நிலவி செல்வம் பெருக நேர்மறை சக்திகள் குடியிருக்க வேண்டும்.இன்றுள்ள சிக்கலான...
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க…
By Unknown at 10:45 PM
அனுபவம், எச்சரிக்கை! உடல்நலம்!, பயனுள்ள தகவல், பெண்கள்!, மருத்துவம்!
No comments
* வாழைப்பழத்தை மசித்து பால் கலந்து முகத்தில் பூசி, சில நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவினால், முகம் பொலிவுடன் காணப்படும்.* பாதாம் பருப்பு, தேன் மற்றும் தயிர் ஆகியவற்றை சம அளவு எடுத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், முகத்தின் பொலிவு அதிகரிக்கும்.* தேன் மற்றும் பால் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினாலும், முகம் பொலிவுடன் காணப்படும்.* கோதுமை தவிடுடன் பால் கலந்து கரும்புள்ளிகள்...
இயேசுவின் மொழிகள்!
மனிதனை மாசுபடுத்துபவைமனிதனுக்குள்ளே இருந்து வெளிவரும் எதுவும் அவனைத் தீட்டுப்படுத்தி விடுகிறது. கெட்டவை எல்லாம் மனிதனுக்குள்ளே இருந்துதான் பிறக்கின்றன. அவன் மனதில் கெட்ட எண்ணங்கள், பாலியல் குற்றங்கள், களவு, கொலை, விபசாரம், சுயநலம், தீயச் செயல்கள், பொய், பொறாமை, புறங்கூறுதல், பெருமை பேசுதல், மூடவாழ்க்கை போன்றவை தோன்றும். இத்தகைய கெட்டவை எல்லாம் மனிதனுக்குள்ளே இருந்துதான் வருகின்றன. இத்தீயவையே மனிதனை...
இசை எனும் இன்பம் - கட்டுரை!
"கருத்தின் உறைவிடமாகவும், அழகின் இருப்பிடமாகவும் அமைந்து, உள்ளத்தை உள்ளம் உணர்ந்தவாறு வெளிப்படுத்தி உள்ளத்திற்கு உவகையூட்டுவதால் இசை தன்னலம், பழி பாவங்களும் நிறைந்த இந்த உலகை விட்டு அழைத்துச் செல்கிறது" என்கிறார் கவிஞர் தாகூர்.இசை மனதில் தோன்றும் அழகுணர்ச்சியை வெளிப்படுத்துகிறது. இசை முத்தமிழ்க்கு முன்னும், இயலுக்குப் பின்னும், நாடகத்திற்கு இடையில் நின்று இரண்டோடும் இணைந்து இயங்குவது. ஒசையும்...
வாய்புண் தொல்லைக்கு வீட்டிலேயே மருந்திருக்கு...
By Unknown at 10:11 PM
அனுபவம், எச்சரிக்கை! உடல்நலம்!, பயனுள்ள தகவல், பொது அறிவு, மருத்துவம்!
No comments

நெல்லி இலைகளை அவித்த நீரீனால் அடிக்கடி வாய் கொப்பளித்துவர வாய்ப்புண்கள் ஆறிவிடும். நெல்லிச் சாறையும், தேனையும் சமமாகக் கலந்து, மூச்சுத் திணறல், நீண்ட கால விக்கல் நோய் முதலியவற்றிற்குக் கொடுத்து வரலாம். சில மருத்துவர்ள் இதோடு திப்பிலி சூரணத்தையும் சேர்த்துக் கொடுப்பார்கள். வாய்ப்புண் போக, மணத்தக்காளி...
குரல் வளத்தை பெருக்கும் மாந்தளிர்!"

மாம்பழத்தில் விட்டமின் ஏ நிறைந்திருக்கிறது. மாந்தளிரை நன்றாக காய வைத்து பொடித்து வைத்துக்கொண்டு தண்ணீரில் மூன்று சிட்டிகை கலந்து குடித்தால் தொண்டை சம்பந்தப்பட்ட எந்த நோயும் நெருங்காது. அதோடு குரல் வளமும் பெருகும்.மா இலை சாற்றுடன் அதே அளவு தேன் பால் பசும் நெய் கலந்து சாப்பிட்டால் கட்டை குரலும்...
உலக முதல் 10 மிக பணக்கார நாடுகள்!

உலக முதல் 10 மிக பணக்கார நாடுகள் 10). மெக்ஸிக்கோ:பத்தாவது பணக்கார நாடு GNI தொகை $ 550.000.000.000 உள்ளது மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு GNI சதவீதத்தில் தொகை விகிதம் 1.8% ஆக $ 839.181.900.000 ஆகும். 9). ஸ்பெயின் இந்த நாட்டின் GNI தொகை $ 558.000.000.000 உள்ளது மற்றும் மொத்த உள்நாட்டு...
உங்கள் சமையல் அறையில் இருக்கிறது ஆண்மையே அதிகரிக்கும் பொருள்கள் !!

வாழ்வில் அனைத்து வளங்களைப் பெற்றிருந்தும், இல்லற சுகம் என்ற உன்னதத்தை முழுவதும் அனுபவிக்க முடியாத ஆண்கள் ஏராள மானோர் உள்ளனர், இயற்கையின் வரப்பிரசாத மான சாதாரணமாகக் கிடைக்கக் கூடய சமையல் அறை உணவுகள், வாசனைப் பொருட்களை சாப் பிட்டாலே நல்ல பலனைக் காணமுடியும் என்பது பலருக்கு தெரிவதில்லை.உணவே மருந்து பொதுவாக,...
உணவில் தரமற்ற பொருட்களை கலக்கிறார்கள்? எப்படி கண்டு பிடிப்பது ?
By Unknown at 9:19 PM
அனுபவம், எச்சரிக்கை! உடல்நலம்!, சிந்தனைக்கு!, நிகழ்வுகள், பயனுள்ள தகவல்
No comments

கடைகளில் நாம் நம்பி வாங்கும் உணவுப் பொருள்களில் நம் கண்ணால் கண்டுபிடிக்க முடியாத படி பலவகையான கலப்படங்கள் சேர்க்கப்படுகிறது. இது தெரியாமல் அதை காசு கொடுத்து வாங்கி உண்டு நம் உடல் நலத்தை கெடுத்துக் கொள்கிறோம்.தவறான வழியில் காசு சம்பாதிக்க மக்கள் உயிரோடு விளையாடும் இந்த கயவர்கள் எப்படியெல்லாம் உண்ணும்...
பெண்களின் மூளை பல்திறனுடன் செயற்படுவதாக கண்டுபிடிப்பு

ஆண்களின் மூளையை விட பெண்களின் மூளை விரைவாகவும் பல்திறனுடன் செயற்படக்கூடியது எனவும் பென்சில்வேனியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளிலிருந்து தெரியவந்துள்ளது.பென்சில்வேனியாவைச் சேர்ந்த 949 பேரிடம் இது தொடர்பான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்களின் மூளை ஸ்கேன் செய்யப்பட்டு நுணுக்கமாக ஆராயப்பட்டது....
அனுபவத்தில் உணர்ந்து கொண்டது...! கவிதை!
காதலியுங்க அது ஒன்னும் தப்பு இல்லை...காதலுக்காக காத்திருங்க தப்பு இல்லை...கையை அறுத்துக்குங்க அதுவும் தப்பு இல்லை....ஏன் தற்கொலை கூட பண்ணிக்குங்க அது கூட தப்பில்லை....ஆனா அதுக்கு நீங்க காதலிக்கிறவங்க தகுதியானவங்களா இருக்கணும்...!தகுதி இல்லாத ஒருத்தங்களுக்காக நீங்க உங்களை வருத்திக்கிறதும் காத்திருக்கிறதும் முட்டாள் தனம்..அந்த முட்டாள் தனத்த ஒரு போதும் பண்ணாதிங்க...ஒருத்தர்கொருத்தர்...
இஞ்சிப் பால்..!

கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க.ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி?ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும்....
முதலமைச்சர் கணினித் தமிழ் விருது!

வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, உலகமெலாம் கணினி வழித் தமிழ்மொழி பரவிட வகைசெய்யும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’ என்ற பெயரில் விருது வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில்,...
தோல்விகளையும் ரொம்ப நேசிக்கிறவர்…நகைச்சுவை!
-“நாணயமா நடந்து கொள்ளணும்னு ஆசிரியர் சொன்னா கோபப்படுறியே ஏன்?”-அவர் சொன்ன மாதிரி நடந்தா சில்லரை பையன்னு கேலி பண்ணுவாங்கடா…!!--“தோல்விகளை ரொம்பவும் நேசிக்கிறவரா“யாரு இவர்?”-டுடோரியல் காலேஜ் பிரின்ஸிபால்…!!--நாய் படம் வரைஞ்சிட்டு வாய் மட்டும் ஏன் வரையாம விட்டு வெச்சிருக்கே?”-“சார்! அது வாயில்லா பிராணி சார்!.”--“நேர்முகத் தேர்வில் கேட்ட...
முஸ்லிம் இளவரசியாக அனுஷ்கா!

அனுஷ்கா தற்போது 'ருத்ரம்மாதேவி', 'பாகுபாலி' படங்களில் நடித்து வருகிறார்.இந்தப் படங்களுக்காக பழங்கால சண்டைப் பயிற்சிகளை பயிற்சி எடுத்து வருடக்கணக்கில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில், மேலும் சில தெலுங்குப்பட இயக்குனர்களும் சரித்திரக் கதைகளை தயார் செய்து கொண்டு அனுஷ்காவை நடிக்கவைக்க முயற்சி...
அஜித் படத்துக்கு 1800 தியேட்டர்களா? குமுறும் தயாரிப்பாளர்கள்!

அஜித்தின் 'வீரம்' படத்திற்கு 1800 ஸ்கிரீன்கள் தயாராகிக் கொண்டிருப்பதாக வந்த தகவலையடுத்து என்ன செய்வதென்றே தெரியாமல் குமுற ஆரம்பித்திருக்கிறார்கள் சின்ன படங்களின் தயாரிப்பாளர்கள்.எல்லா தியேட்டர்களையும் அஜித் படத்திற்கே ஒதுக்கினால் மற்றவர்கள் என்னாவது? இதுதான் அவர்கள் கேட்கிற கேள்வி.படத்தை வெளியிடுவதும்,...
ஆலு வெந்தயக்கீரை தோசை - சமையல்!

தேவையானவை: தோசைக்கான மாவுக்கு: இட்லி அரிசி (புழுங்கல் அரிசி) - 1 கப், உளுத்தம்பருப்பு - இரண்டரை டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு. உருளைக்கிழங்கு மசாலுக்கு: சின்ன உருளைக்கிழங்கு - கால் கிலோ, தக்காளி - 1,வெங்காயத் தாள் - 1 செடி, பெரிய வெங்காயம் - 1, வெந்தயக்கீரை...
வெல்ல தோசை - சமையல்!

தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், வெல்லம் (பொடித்தது) - 1 கப், பச்சரிசி - கால் கப் (அல்லது பச்சரிசி மாவு - கால் கப்), தேங்காய் (துருவியது) - கால் மூடி, ஏலக்காய் - 4, எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை: ஊறிய பச்சரிசியை ஆட்டி, தேங்காய் துருவல், ஏலக்காய்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். வெல்லத்தை 1 கரண்டி...
“மலை ஏறுறதுக்கு முக்கியமா என்ன வேணும்?” - நகைச்சுவை!
1. நோயாளி: தலை சுத்துது டாக்டர்…-டாக்டர்: என்னோட கண்ணுக்கு அப்படி ஒண்ணும் தெரியலையே!--2. ”சுப்பிரமணிக்கும் மாசிலாமணிக்கும் என்ன தகராறு?”-“”ரெண்டு பேர்லயும் இருக்கறது… ரெண்டு பேர்கிட்டயும் இல்ல… அதுதான் தகராறு..!--3. ராமு: உங்க மானேஜர் எதுக்கு, எப்பவும் கையில பிளேடு வெச்சுருக்கார்?-சேது: யாராவது சரியா வேலை செய்யலைன்னா அவங்க சீட்டைக் கிழிச்சுடுவாராம்!-4. “”மலை ஏறுறதுக்கு முக்கியமா...
சிந்தனை சிதறல்கள்!

மலை இலக்கானால் குருடனும் அம்பு எய்வான்..!-மரத்திலே பானை செய்தால் ஒரு முறைதான் சமைக்கலலாம்-மானத்தை விட்டால் மார் முட்ட சோறு!-மெத்தப் படித்தவன் பைத்தியக்காரன்.-மாடு கிழமானாலும் , பாலின் சுவை மாறுமா..?-வயிறு காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்-வாழ்ந்தவன் வறியவன் ஆனால், தாழ்ந்தவனும் ஏசுவான்-அவன் வாய்...
கம்ப்யூட்டரால் வரும் கண் பிரச்னை! அதன் அறிகுறிகள் எப்படியிருக்கும்? தீர்வுகள் என்ன?
By Unknown at 5:46 PM
அனுபவம், எச்சரிக்கை!, எச்சரிக்கை! உடல்நலம்!, நிகழ்வுகள், பயனுள்ள தகவல்
No comments

கம்ப்யூட்டர் என்பது இன்று அனேகம் பேருக்கு மூன்றாவது கை மாதிரி. அது இன்றி ஒரு நிமிடம் கூட நகராது. உணவு, உறக்கமெல்லாம் கூட இரண்டாம் பட்சம்தான். கம்ப்யூட்டர்தான் வாழ்க்கை பலருக்கும். அந்தளவுக்கு கம்ப்யூட்டர் பயன்பாடு தவிர்க்க முடியாததாகி வருகிற நிலையில், இடைவெளியே இல்லாமல் 24 மணி நேரம் கம்ப்யூட்டரே கதி...
பெண்களின் காதல் அழகு தான்!
ஆண் பேசிக்கொண்டிருக்க அமைதியாய் ரசிப்பது தனக்கு பிடிக்காததை பேசினாலும்...ஆடவன் தோள் சாய அக்கம் பக்கம் பார்த்தபடியே திரு திரு என முழிப்பது...தனக்கு பிடித்தவைகளை பற்றி காதலன் தானாய் அறிந்து வாங்கி கொடுக்க வேண்டுமென எண்ணுவது ...வீட்டில் கைபேசியில் தோழியோடு பேசுவது போல் காதலனோடு பேசுவது அக்கம் பக்கம் பார்த்தபடியே ...இரவுகளில் அவன் உடையை உடுத்தி ரசிப்பது ...ஆடவன் தலை கோதிபடியே செல்லமாய்...
உங்கள் கணினியின் Internet இணைப்பை வேறு Mobile அல்லது கணினிகளுக்கு Wifi மூலமாக பகிர்வது எப்படி?
நீங்கள் உங்களது கணினியில் Internet இணைப்பை பயன்படுத்த Wifi, LAN, Cable Modem, Dial-up, Cellular,USB Dongle போன்றவற்றில் எதாவது ஒன்றை பயன்படுத்துவீர்கள் இதனை எந்தவொரு Router-உம் இல்லாமல் உங்கள் கணினியில் இருந்தவாறே Wireless பயன்படுத்தக்கூடிய Laptop, Smart Phone, iPod Touch, iPhone, Android Phone, Netbook, போன்றவற்றுக்கு Wireless மூலம் இணைப்பை பகிர்வதற்கு Virtual Router எனும் சிறந்த மென்பொருள் பயன்படுகிறது.Virtual...
தோல்வியே வெற்றி!
கலகமில்லா உலகமில்லை ரத்தமில்லா யுத்தமில்லை தோல்வியில்லா வெற்றியில்லைநண்பனே!உனக்குத் தோல்வியே வந்தாலும் தொடர்ந்து நீ போராடு நீயும் ஒரு நாள் வெற்றி பெறுவாய்உனது வெற்றியின் வாசல் கதவுகள் உனக்கென கண்டிப்பாக திறக்கும்.தொடர்ந்து நீ போராடு உனது வெற்றி தொடர போர...
வெற்றி பெற்றவர்களின் தனித் தன்மைகள்!
வெற்றி பெற்றவர்களிடம் காணப்படும் சில தனித் தன்மைகள்இவர்கள் வெற்றிக்குரிய மனிதர்கள் என்று குறிப்பிடும் வகையில் சிலத் தனித் தன்மைகள் வாய்ந்த பண்புகள் உண்டா என்றால் உண்டு.அமெரிக்காவிலுள்ள ” காலிப் ” என்ற நிறுவனம் பல்வேறு துறையைச் சார்ந்தவர்களில் 1500 சாதனையாளர்களைத் தேர்வு செய்து வெற்றிக்கு அடிப்படையான அவர்களது பண்புகள் பற்றிய ஆராய்ச்சியை மேற் கொண்டது.இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் அந்தச்...
நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கை!
உறுதியான நம்பிக்கை, நம்பிக்கை, எதிர்பார்ப்புடன் நம்பிக்கைஇந்த மூன்று வார்த்தைகளையும் அவதானித்தால் மூன்றிலையுமேகூறப்படுவது ஒன்றை தான் அது நம்பிக்கை. ஆங்கிலத்தில் இந்தமூன்றையும் வெவ்வேறு வார்த்தைகளினால் விவரிக்கபடுகிறது.Confidence, Trust and Hope.ஒரு கிராமத்தில் இருந்த மக்கள் அனைவரும் வறட்சியால்வாடினார்கள் அவர்கள் மழைக்காக பிரார்த்திப்பதாக முடிவுசெய்தார்கள். அப்போது அங்கு ஒரு சிறு...
அமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன் கொலம்பசுக்கு திருமணமாகியிருந்தால்.....?
அமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன் கொலம்பசுக்கு திருமணமாகியிருந்தால்.....?1 ஏங்க எங்க போறீங்க?2 யார்கூடப் போறீங்க?3 ஏன் போறீங்க?4 எப்படி போறீங்க?5 என்ன கண்டுபிடிக்கப போறீங்க?6 ஏன் நீங்கமட்டும் போறீங்க?7 நீங்க இல்லாம நான் என்ன பண்றது?8 நானும் உங்ககூட வரட்டுமா?9 எப்ப திரும்ப வருவீங்க?10 எங்க சாப்பிடுவீஙக?11 எனக்கு என்ன வாங்கிட்டு வருவீங்க?12 இப்படி பண்ணணும்னு எனக்குத்தெரியாம எத்தனை நாளா பிளான் பண்ணிட்டுருந்தீங்க?13...
ஆசிரியரும் நானும்!
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஆசிரியரின் பங்கு எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அறியாமலில்லை. தன் ஆசிரியரை போலவே தானும் ஆசிரியன் ஆகவேண்டும் என்று ஈர்க்கப்பட்டு தாங்களும் ஆசிரியர் பணியை தேர்ந்தெடுத்து செம்மையாக பணியாற்றிவரும் மாணவர்கள் இப்பொழுதும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனாலும் நான் என்றுமே ஒரு ஆசிரியனாக ஆகவேண்டும் என்று நினைத்ததே இல்லை. என் அண்ணன்...
தனிமனிதனும் சமுதாயமும்!
இந்த உலகில் பிறக்கின்ற அந்த நொடியில் மட்டுமே உரிமைப் பறவையாக இருக்கிறான். பிறந்த மறுநொடி முதல் சமுதாயச் சிறையில் அடைபட்டு கூண்டுப் பறவையாகின்றான் என்கிறார் ரூசோ. எவ்வளவு எதார்த்தமான உண்மை இது!சிறைப்பட்டிருக்கிறோம் என்ற உண்மையைக் கூட உணராமல் மனிதன் வேகமாய் ஓடிக் கொண்டிருக்கிறான். எதை நோக்கி ? பணம் , புகழ், அதிகாரம், அந்தஸ்து இப்படி பட்டியல் நீள்கிறதே அதை நோக்கி.எவரும் தம்முடைய வாழ்க்கையை தாம் தீர்மானிப்பதாக...