ஒரு மகாராஜாவின் மகன் மிகவும் மக்காக இருந்தான். அதிகாரம் உள்ள பல குடும்பங்களில் இந்த “மக்கு மகன்” பிரச்சனை எப்போதும் உண்டு. அவனுக்கு ஆட்சியை கொடுக்க மக்கள் விரும்பவில்லை. மூத்தவர் சபை எதிர்த்தது. “என்ன செய்யலாம்” என்று அரசர் கவலைப்பட்டார். வெளிநாட்டில் திறமையான கலாசாலையில் மகனைச் சேர்த்துவிட்டால் அவர்கள் எப்படியும் அறிவாளி ஆக்கிவிடுவார்கள் என்று மகாராஜா முடிவு செய்தார். அங்கு பலதுறைகள் இருந்தன....
Thursday, December 19, 2013
சமயோசிதத்தின் அவசியம் - குட்டிக்கதைகள்!
திருடனும் தெனாலி ராமனும்..தெனாலி ராமன் இரவில்படுக்க போகும் முன் திருடன் ஒருவன் தோட்டத்தில் புதரில் மறைந்துருப்பதை பார்த்துவிடுகிறான்...திருடன் என்று கத்தினால் நிச்சயம் மற்றவர்கள் பிடிப்பதற்குள் ஒடிவிடுவான்...தனிப்பட்ட முறையில் தெனாலிராமனால் முடியாது...மனைவியை கூப்பிட்டு வாய்கொப்பளிக்க தண்ணீர் கேட்கிறான்..சொம்பு சொம்பாக வந்து கொடுக்கிறாள்.புதரில் மறைந்து இருக்கும் திருடன் மீது கொப்பளிக்கிறான்.. ''என்னது..எவ்வளவு...
10 ரூபாய்க்கு சாப்பாடு - நகைச்சுவை!
தம்பி என்னப்பா அந்த ஓட்டல்ல ஒரே கூட்டமா இருக்கு,அங்க 10 ரூபாய்க்கு முட்டைவெச்சி சாப்பாடு போடுறாங்களாம்,என்னது...10 ரூபாய்க்கு முட்டைவெச்சி சாப்பாடு போடுறாங்களா..அதுசரி வரும்போது ஏன் எல்லாம் மூஞ்சில ரத்தத்தோடு வராங்க,அவங்க 10 ரூபாய்க்கு செவுத்துல முட்டவெச்சி சாப்பாடு போடுறாங்களா...
நிகழ்வுகள்...?
இரண்டு ஆங்கிலேயர்கள் தமிழ் நாட்டுக்கு வந்திருந்தினர்.காய்கறிச்சந்தைக்குச் சென்றார்கள்.அங்கு குடை மிளகாய் பார்த்தனர். இது என்ன பழம்?,ஆப்பிள் பழம் போல் இருக்கின்றதே என்று வியாபாரியிடம் கேட்டனர்!.அவர் பேசும் தமிழ் இவர்களுக்கு புரியவில்லை.இவர்கள் பேசும் ஆங்கிலம் அவருக்கு விளங்கவில்லை.சரி இரண்டு பழங்கள் வாங்கி சாப்பிடலாம் என்றெண்ணி வாங்கினார்கள்.முதலில் ஒருவன் சாப்பிட்டான். மிளகாய் காரமாக இருந்ததால் அவன்...
மிருகங்களுக்கு உரிய குணம்...?
ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன.ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, சற்றும்...
இந்த உலகம் ஒரு கண்ணாடி போன்றது...குட்டிக்கதைகள்!
தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது.அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிரிச்சி ஏனெனில் சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன.சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது, அந்த நூறு நாய்களும் பதிலுக்கு "உர்ர்.. உர்ர்.." என்றது. அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது இருந்தும் கோபம் தாளாமல் "லொள் லொள்" என குறைக்க ஆரம்பித்தது.எல்லா நாய்களும் சேர்ந்து குறைத்து....
வெளிநாடுகளில் ‘அனேகன்’

‘அனேகன்’ படத்தின் படப்பிடிப்பினை அதிகமாக வெளிநாடுகளில் நடத்த திட்டமிட்டுள்ளாராம் கே.வி.ஆனந்த்.தமிழ்த் திரையுலகில் வெளிநாட்டுக் கதைக்களங்களைக் தெரிவு செய்வது சமீபத்திய வழக்கமாகியுள்ளது.ஜார்ஜியா, ஜப்பான் போன்ற நாடுகளில் படப்பிடிப்பை நடத்திய இயக்குனர்களைத் தொடர்ந்து கே.வி.ஆனந்தும் அந்த வரிசையில் தனது புதிய...
சத்தமில்லாமல் நடந்த 'ஜில்லா' இசை வெளியீட்டு விழா!

இன்று சென்னை தி.நகர் ஜி.ஆர்.டி கிரேண்ட் ஹோட்டலில் நடிகர் விஜய் பத்திரிகையாளர்களை சந்தித்தார். தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியும் உடன் இருந்தார். சினிமாவுக்கு வந்து 21 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, தன்னை வைத்து படம் எடுத்த நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு உதவ முன்வந்தார். மூன்று தயாரிப்பாளர்களுக்கும்,...
குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி பெற்றோர்கள் மறக்கடிப்பது !!
By Unknown at 5:34 PM
அனுபவம், எச்சரிக்கை! உடல்நலம்!, குழந்தை, சிந்தனைக்கு!, பயனுள்ள தகவல்
No comments

குழந்தைகள் என்றாலே விரல் சூப்புவது என்பது இயல்புதான். நாம் என்னதான் கையை எடுத்துவிட்டால் குழந்தைகள் மீண்டும் மீண்டும் கையை வாய்க்குதான் கொண்டு செல்லும். குழந்தை விரல் சூப்புவதற்கு முக்கிய காரணம், தனக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கவில்லை என்று உணர்வதால்தான் என்கிறார்கள், உளவியல் அறிஞர்கள்.மூன்று வயது...
வெளிநாட்டு வேலைக்கு போறீங்களா.? அப்ப இதை முதலில் படிங்க..!
By Unknown at 5:18 PM
அனுபவம், எச்சரிக்கை!, சிந்தனைக்கு!, நிகழ்வுகள், பயனுள்ள தகவல், பொது அறிவு
No comments

சிங்கப்பூரில் சித்தாள் வேலைக்கு ஆட்கள் தேவை.. சவுதியில் சமையல் வேலைக்கு ஆட்கள் தேவை..’ கண்ணைப் பறிக்கும் கலரில் ஒட்டப்படும் இந்த போஸ்டர்களை நம்பி இன்னமும் பலபேர் போலிஏஜென்ட்களிடம் ஏமாந்து கொண்டி ருக்கிறார்கள். இப்படி எல்லாம் இஷ்டத் துக்கு போஸ்டர் ஒட்டி, வெளிநாட்டுக்கு ஆள் பிடிப்பது சட்டப்படி குற்றம்...
வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க இலகுவான வழி!
By Unknown at 5:05 PM
அனுபவம், தொழில்நுட்பம், தொழில்நுட்பம்-கணினி, நிகழ்வுகள், பயனுள்ள தகவல்
No comments

தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டு...
பிரிவு - கவிதை?

வலி மிகுந்த வாழ்க்கை பயணம்... வழி நெடுக புதுமுகங்களின் சந்திப்பு... ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு உறவாக மனதில் பதிகின்றன... ஆனால்... எந்த உறவும் இறுதி வரை உடன் வரபோவதில்லை... ஏதோ ஒரு நிமிடத்தில் பிரிந்தாக வேண்டிய கட்டாயம்... அந்த நிமிடம் மரணமாகக் கூட இருக்கலாம்...
எதிரிகளை வெல்லுங்கள்.!
1.நம்மை அறிந்தோ அறியாமலோ வாழ்வில் எதிரிகள் உருவாகி விடுகின்றார்கள்.நமது கருத்துக்கு முரன்பாடான கருத்துக்களை செயல்களை நம்மை நோக்கி செயல் படுத்துபவர்கள் நேரிடையான எதிரிகள்.நம்முடன் இருந்து கொண்டே குழி பறிப்பவர்கள் மறைமுகமான எதிரிகள்.2.இந்த மறைமுகமான எதிரிகளை நாம் தவிர்க்கவே முடியாது அவர்கள் நமது அன்றாட வாழ்வில் அங்கம் வகிக்கும் உறவினர்கள்,நண்பர்கள் ,என்ற போர்வையில் இருப்பார்கள் .நாம் ஒரு அடி முன்னேற...
'குளிர்காலம்..' வறண்ட சருமக்காரர்கள் உஷார்!
By Unknown at 7:43 AM
அனுபவம், சிந்தனைக்கு!, நிகழ்வுகள், பயனுள்ள தகவல், பெண்கள்!, மருத்துவம்!
No comments

இந்த குளிர் காலத்தில் பலருக்கு உடம்பு முழுவதுமே வறண்டு காணப்படும். அதிலும் இயற்கையிலேயே வறண்ட சருமம் உடையவர்களுக்கு கேட்கவே வேண்டாம்.. முகம் அதிக அளவில் வறண்டு போய்விடுவதால், ஒருவித அசௌகரியத்தை அவர்கள் உணர்வார்கள்.இத்தகையவர்களுக்காகவே கைகொடுக்கிறது ஆரஞ்சு பழமும், தேனும். வறண்ட சருமம் உடையவர்கள் மட்டுமல்லாது...
சமையல் எண்ணை ஓர் தெளிவு!
By Unknown at 7:35 AM
அனுபவம், எச்சரிக்கை!, சிந்தனைக்கு!, நிகழ்வுகள், பயனுள்ள தகவல், பெண்கள்!
No comments
சமையல் எண்ணையில் கொழுப்புச் சத்து அதிகமாக உள்ளது. கொழுப்புச் சத்துக்களை இரண்டுவகையாகப் பிரிக்கலாம்.1) முழுமையடையாத கொழுப்பு (Poly unsaturated Acid)2) முழுமையடைந்த கொழுப்பு (Saturated Fatty Acid)இதில் முதல்வகைக் கொழுப்பில் அதிக தீங்குகள் இல்லை. இவை இரத்தக் குழாயில் படியாது. இதிலுள்ள Linolic Acid கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மையுடையது.இரண்டாம் வகைதான் மிக ஆபத்தானது. இதில் உள்ள கொழுப்புக்கள் இரத்தக் குழாயில்...
செவ்வாழை பழத்தின் மருத்துவ குணங்கள்?

பல்வலி குணமடையும்பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.சொரி சிறங்கு நீங்கும்சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம்...
நாம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியவைகள்?
நாம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியவைகள் :முதலில் வணங்க வேண்டிய தெய்வம் - தாய், தந்தை.மிக மிக நல்ல நாள் - இன்றுமிக பெரிய வெகுமதி - மன்னிப்புமிகவும் வேண்டியது ...