இதையும் பாருங்க ... நாங்கன்னா சுனாமில சும்மிங் போடுவோம்...... நாங்கன்னா எவ்வளவு தைரியசாலி தெரியுமா?......அப்ப நீங்கதான் இதைப் பார்க்கனும்............... பாருங்களேன்..................... கருத்தை கீழே தட்டி விடுங்களேன்.....
Friday, September 27, 2013
பறவைக்கு இவர்தான் GOD!
இவரைப் போன்ற கருணை உள்ளம் கொண்ட கருணாமூர்த்திகள் இருப்பதால்தான் தரணி தழைக்கிறது நண்பர்களே!.......தங்கள் கருத்துகளைக் கீழே பகிரவும்........
அபார சிந்தனை! வேலை மிச்சம்!
அபார சிந்தனை! வேலை மிச்சம்! என்னமா யோசிக்கறாங்க பாருங்க...... பாருங்கள் மக்களே! .... பாருங்கள் மக்களே! .... உங்கள் கருத்துகளைக் கீழே கிறுக்கி வையுங்கள்.......
புதிய தலைமுறை கணனியை கண்டுபிடித்து இந்திய விஞ்ஞானி !!

உலகிலேயே முதன்முறையாக உலோகமற்ற கரிம நுண் குழாய் (கார்பன்-நானோடியூப்) மூலம் புதிய தலைமுறை கணனியை உருவாக்கி அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.அமெரிக்காவில், இந்திய வம்சாவளி விஞ்ஞானி சுபாஸிஷ் மித்ரா தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினரே இந்த சாதனையை படைத்துள்ளர்.சிலிக்கானைவிட மேம்பட்ட கார்பன் நானோடியூபுகளால்...
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - பக்கா திரை விமர்சனம்!

‘பன்னியும் கன்னுக்குட்டியும்’ டைப் படங்களையே பார்த்து பழகிய நம்மை இந்த ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ வாய் பிளக்க வைக்கிறது. படத்தில் மருந்துக்கு கூட பகல் இல்லை. ஆனால்தமிழ்சினிமாவையே வெளிச்சமாக்கியிருக்கிறார் மிஷ்கின். இந்த கதை ‘சுட்டக்கதை’யாக இல்லாத பட்சத்தில் அரசு தயவில்லாமல் அவரவர் செலவில் நேரு ஸ்டேடியத்தில்...
ராஜா ராணி சினிமா விமர்சனம்!
ஒவ்வொரு திருமணத்திலும் இணையும் மணமக்கள் திருமணத்திற்கு பின் கிடைத்த வாழ்க்கையை மனமுவந்து வாழ்கிறார்களா இல்லையா என்பது தெரியாது. அப்படி வாழவில்லையென்றால் அதற்கு காரணம் அவர்களது வாழ்க்கையில் இளமை பருவத்தில் மலரும் காதலும் அதனால் ஏற்பட்ட வலியுமாகத்தான் இருக்கும்.காதலிக்கும் எல்லோருக்கும் நினைத்த வாழ்க்கை...
7 வருடத்துக்கு பின் மோதும் அஜீத் - விஜய் படங்கள்!

ஏழு வருடங்களுக்கு பிறகு, அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் விஜய், அஜீத் நடித்த படங்கள் நேருக்கு நேர் மோத உள்ளன. விஜய் நடிக்கும் ‘ஜில்லா‘ படத்தை நேசன் இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்து வந்தது. இப்படத்தை பொங்கலுக்கு முன் ரிலீஸ் செய்ய எண்ணி இருந்தனர். திடீரென்று விஜய் தந்தையாக நடிக்கும்...
கொனார்க் சூரியக்கோவில் - சுற்றுலாத்தலங்கள்!
கொனார்க் சூரியக்கோவில்உலகளவில் பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டுள்ள யுனெஸ்கோ அவற்றை உலக பண்பாட்டுச் சின்னங்களாக அறிவித்துள்ளது. அதில் இந்தியாவில் 27இடங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 23இடங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள பண்பாட்டுச் சின்னங்களை...
உண்மை எது...பொய் எது...(நீதிக்கதை)

ஒரு சமயம் முகலாய பேரரசராய்த் திகழ்ந்த அக்பருக்கு..உண்மை எது பொய் எது என எப்படிக் கண்டு பிடிப்பது,..அதற்கான தூரம் எவ்வளவு என்ற சந்தேகம் வந்தது.தன் அரசரவை மந்திரிகளை எல்லாம் கூப்பிட்டு..தனது சந்தேகத்தைச் சொல்லி அதை தீர்த்துவைக்குமாறு கோரினார்.எந்த அமைச்சருக்கும் அதற்கான விடை தெரியவில்லை.அக்பர்...
ஐபோன் விலை இந்தியாவில் குறைக்கப்பட வேண்டும்!
ஸ்மார்ட் போன் பயன்பாட்டிலும், விற்பனைச் சந்தையிலும், இந்தியா, வேகமாக வளர்ந்து வரும் நாடாக உள்ளது. புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் நுட்ப வசதிகளுக்கு நம் நாட்டவர் எப்போதும் தீராப் பசியோடுதான் இருப்பார்கள் என்பதனை, வெளிநாட்டு மொபைல் போன் தயாரிப்பாளர்கள் அறிந்து வைத்துள்ளனர். அதனாலேயே, மொபைல் போன் உற்பத்தி மற்றும் விற்பனை குறித்து முடிவெடுக்கையில், இந்தியர்களின் எண்ணங்களுக்கு அதிக மதிப்பு கொடுத்து...
காதல் சின்னம் தாஜ்மஹால் - சுற்றுலாத்தலங்கள்!
காதல் சின்னம் தாஜ்மஹால் உலகளவில் பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டுள்ள யுனெஸ்கோ,அவற்றை உலக பண்பாட்டுச் சின்னங்களாக அறிவித்துள்ளது. அதில் இந்தியாவின் 27 இடங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 23 இடங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள பண்பாட்டுச் சின்னங்களை டூரிசம்...
முதன்முறையாக ராணுவத்தினருக்கு தனி சம்பள கமிஷன் : மத்திய அரசு முடிவு!
இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு பின்னர் ராணுவத்தினருக்கு என தனியாக சம்பள கமிஷனை மத்திய அரசு அமைத்து உள்ளது. இதன் மூலம் ராணுவத்தினரிடையே நிலவும் ஊதிய வேறுபாடு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராணுவத்தினரின் நீண்ட நாள் கோரிக்கை: நாட்டின் எல்லைப்பகுதிகளை கண்காணிக்கும் பணியி்ல் தரைப்படை , விமானப்படை, கப்பல் படை ஆகிய படை பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் இந்த மூன்று பிரிவுகளிலும் பணிபுரிந்து...
பேராசை பெரு நஷ்டம் (நீதிக்கதை)

ஒரு ஊரில் அரிசி வியாபாரி ஒருவன் இருந்தான்.அவன் அவனது தானியக்கிடங்கில் பெரிய பிரும்மாண்டமான உலோகத்தால் ஆன டிரம்களில் அரிசியை சேகரித்து வைத்திருந்தான்.அப்படிப்பட்ட டிரம்களில் ஒன்றில் கீழே சிறு ஒட்டை இருந்தது.அதில் இருந்து வந்த அரிசி வெளியே சிதறிக் கிடந்தது.அந்த வீட்டில் இருந்த இரண்டு எலிகள் இதைப்...