Sunday, May 25, 2014

அரை நூறாண்டு காலம் பின்னணி பாடி வரலாறு படைத்த டி.எம்.சவுந்தர்ராஜன்..!

தமிழ்த்திரை உலகப் பின்னணிப் பாடகர்களில் முடிசூடா மன்னராகத் திகழ்ந்தவர், டி.எம்.சவுந்தரராஜன். எம்.ஜி.ஆருக்கும், சிவாஜி கணேசனுக்கும் அவர்கள் குரலின் சாயலில் அற்புதமாக பாடி இவர் சாதனை படைத்தார்.  'டி.எம்.எஸ்' என்று அன்புடன் அழைக்கப்படும் டி.எம்.சவுந்தரராஜனின் சொந்த ஊர் மதுரை. தந்தை மீனாட்சி அய்யங்கார்....

மறைந்த மேஜர் முகுந்தன் குழந்தையுடன் விஜய்..!

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் கடந்த ஏப்ரல் 25ம் தேதி வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்தனின் உடல் 42 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.இந்நிலையில் அவரது குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லும் வகையில் இளைய தளபதி விஜய் முகுந்தனின் மனைவியையும், அவர்களது 3 வயது குழந்தை அர்ஷயாவையும்...

நூற்றெட்டின்(108) மகத்துவம்!

இந்து மத குருமார்களும், பெரியவர்களும் இறைவனின் திருநாமத்தை ஜபம் செய்ய நூற்றெட்டு மணிகள் கொண்ட ஜப மாலை பயன்படுத்துவது எல்லோருக்கும் தெரிந்ததே. காரணம், இந்துத் தெய்வங்களை அர்ச்சிக்கும் அஷ்டோத்திரங்கள் நூற்றெட்டு. இந்து மதத்தில் மட்டுமின்றி உலகின் பல்வேறு மதங்களிலும், நம்பிக்கைகளிலும், சாஸ்திரங்களிலும்...

மீண்டும் பெரிய திரைக்கு வருவேன் - இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா!

 தற்போது சின்னத் திரையில் சீரியல்கள் இயக்கிக் கொண்டிருப்பது தற்காலிக இடைவெளிதான். மீண்டும் பெரிய திரையில் அதிரடியாக களம் இறங்குவேன் என்கிறார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. இவரது திறமைக்கு சூப்பர் ஸ்டார் நடித்த பாட்ஷா, அண்ணாமலை, வீரா படங்களே போதும். தற்போது திரைப்படம் எதுவும் இயக்காமல் சின்னத் திரையில்...

மலையாளத்தில் சூர்யாவா !

மலையாளம், ஹிந்தி, தமிழ் என மூன்று மொழிகளிலும் திரைப்படம் இயக்குபவர் பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷன்.இவர் தற்போது கோலிவுட்டின் முன்னணி ஹீரோ சூர்யாவை வைத்து படம் எடுக்க உள்ளார்.இதுவரை இல்லாத அளவுக்கு சூர்யாவை வைத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் படம் எடுக்க இருக்கிறார் இயக்குனர்...

கோலிவுட் ஹீரோக்களின் ஈசிஆர் மோகம்!

முன்பெல்லாம் சென்னை சிட்டிக்குள்தான் சினிமா நடிகர்-நடிகைகள்-டைரக்டர்களெல்லாம் வீடு வாங்கி செட்டிலாவார்கள். ஆனால் இப்போது வீடு வாங்க நினைக்கும் அனைவருமே சென்னையிலுள்ள ஈசிஆர் சாலை பகுதிக்குத்தான் செல்கிறார்கள். அதுவும் தங்கள் வீட்டில் நின்று பார்த்தால் கடல் தெரிய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.அந்த...

வார்த்தை பஞ்சமா? கற்பனை வறட்சியா? பெருகி வரும் ஏடாகூட தலைப்புகள்!!

"சினிமாவுக்கு தலைப்பு வைப்பது குழந்தைக்கு பெயர் வைக்கிற மாதிரி" என்பார் ஏவிஎம் மெய்யப்ப செட்டியார். "படத்தின் தலைப்பே பாதி கதை சொல்ல வேண்டும்" என்பார் அடூர் கோபால கிருஷ்ணன், "தலைப்புக்குள் கதை இருக்க வேண்டும்" என்பார் கே.பாலச்சந்தர். ஆனால் இன்றைக்கு வருகிற தலைப்புகளை பார்க்கும்போது கூவத்தின் கரையில்...

வாழ்க்கையை எளிதாக்கும் சின்ன, சின்ன டிப்ஸ்…!

* அவசரத் தேவைக்கு போலீஸ், தீயணைப்பு மற்றும் அருகில்  உள்ள போலீஸ் நிலைய தொலைபேசி எண்களைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.* செல்போனில்தான் எல்லாருடைய எண்ணும் உள்ளதே என்று எண்ணாமல், உங்கள் கணவர், நெருங்கிய உறவினர் அல்லது நண்பர், அண்டை வீட்டுக்காரரின் தொலைபேசி எண்களை மனப்பாடம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.* எதேனும் பொருள் விற்க என்றோ அல்லது நன்கொடை வசூலிக்க என்றோ வீட்டுக்கு வரும் முன், பின் அறிமுகம்...

நல்ல நண்பன் 100 உறவினர்களுக்குச் சமம்..!

இரண்டு நண்பர்கள் வியாபாரம் சம்பந்தமாக ஒரு பாலைவனத்தில் பயணம் செய்துகொண்டிருந்தனர், கடுமையான வெயிலின் காரணமாக இருவருக்கும் மிகுந்த தாகம் ஏற்பட்ட்து, அதே வழியில் இருவரும் ஒரு தண்ணீர் ஊற்றை கண்டு ஆவலுடன் ஒருவருக்கொருவர் முந்திக் கொண்டு தண்ணீர் குடிப்பதில் தகறாரு ஏற்பட, ஒருவர் தன்னுடைய நண்பனை அடித்துவிடுகின்றார்.இதை...