Sunday, June 1, 2014

விக்ரமால் முருகதாஸுக்கு நடந்த சோகம் - ஒரு ப்ளாஷ்பேக்..!

இந்த தலைப்பை கேட்ட உடனே ஏதோ ஒரு கதையை சொல்ல போகிறோம் என்று நினைக்க வேண்டாம் (இது கதையல்ல நிஜம்)ஏ.ஆர்.முருகதாஸின் வளர்ச்சி இன்று பிரமிக்கதக்க நிலையை அடைந்திருப்பது என்றால் அது அவர் கடந்து வந்த பல இன்னல்களின் வெளிப்பாடு தான் இந்த வெற்றி என்று கூற வேண்டும்.என்றோ ஒரு நாள் நடந்த ஒரு சம்பவத்தை இன்று நான்...

எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு !

உலகில் எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு ஒன்று உண்டா என்பதில் அனைவருக்கும் சந்தேகம் வருவது உண்மை, ஆனால் எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாது நாடு ஒன்று உண்டு. அதை தான் இப்போ பார்க்க போகிறோம்.* 1951-ல் உலகின் மிக ஏழை நாடாக இருந்தது லிபியா.* நேட்டோ படைகளின் தாக்குதலுக்கு முன்பு வரை மிகவும் வசதியான சூழலில் வாழும் மக்களை கொண்ட ஒரே ஆப்ரிக்க நாடு லிபியா.* லிபியாவில் வீடு ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள உரிமையாக...

பிரசவத்திற்கு பின் சாப்பிடக்கூடாத உணவுகள்..?

குழந்தைக்கு தாய்ப்பால் என்பது மிக மிக முக்கியம். தாய் பாலை மட்டுமே உணவாக அருந்தும் குழந்தைக்கு அந்த பாலை தூய்மையாக கொடுக்க  வேண்டும். பல நோய்களுக்கு எதிர்ப்பு சக்தியாக தாய்ப்பால் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்தகைய மருத்துவத் தன்மைக் கொண்ட  தாய்ப்பாலை தூய்மையாக கொடுக்க வேண்டும்.இந்த...

எண்ணெய் பசையுள்ள கேஸ் அடுப்பை சுத்தம் செய்ய சில டிப்ஸ்..!

 வீட்டிலேயே மிகவும் கஷ்டமான வேலை என்றால் அது சமைக்க உதவும் கேஸ் அடுப்பில் படிந்த எண்ணெய் பசையை சுத்தம் செய்வது தான். ஆனால் அடுப்பில் படியும் எண்ணெய் பசையை, சமைத்து முடித்த அப்போதே துடைத்துவிட்டால், எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் அப்படி உடனே துடைக்காமல், மூன்று நாட்களுக்கு ஒருமுறை துடைத்தால், அடுப்பில் படித்த எண்ணெய் பசையை போக்குவது என்பது கடினமாகிவிடும்.மேலும் பர்னரில் அழுக்குகள் படிந்தாலும்,...

அணு விஞ்ஞானிகளையே வியக்க வைத்த நடராஜர் தத்துவம்..!

உலகின் மிகப் பெரும் இயற்பியல் விஞ்ஞானிகளில் ஒருவர் கார்ல் சகன். (பிறப்பு 9-11-1934; மறைவு 20-12-1996). சிறந்த விஞ்ஞான எழுத்தாளராகவும் விளங்கியது இவரது தனிச் சிறப்பு.பாமரனுக்கும் அறிவியலைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற அவாவில் இவர் கடுமையாக உழைத்தார். தொலைக்காட்சித் தொடர்களை எளிய முறையில் அமைத்து பெரிய...

‘மந்தாகினி’ - திரைவிமர்சனம்!

நாயகி ஸ்ரீஐரா ஒரு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். அவருடைய பிறந்தநாளன்று வீட்டில் விழாவிற்கு பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஏற்பாடு செய்கிறார்கள். ஸ்ரீஐரா மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வரும் வழியில் ஒரு மர்ம கும்பல் அவளை கடத்துகிறது. பிறகு அந்த கும்பல் ஸ்ரீஐராவின் வீட்டிற்கு போன்...